Tuesday 6 September 2011

200/200

நாம் பனிரெண்டாவது அதாவது +2 எழுதும் போது இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலைக்கும் பல மாறுதல்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.

அவற்றில் பல நல்ல     விசயங்கள் இருக்கலாம்.            

ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க விசயம் எனக்கு  நெருடலாக  இருக்கிறது.

அதுதான் 200 க்கு 200 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை.

உங்களுக்குத் தெரியும் நம் காலத்தை விடவும் தற்போது முழு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை மிக அதிகம். இதனைப் பார்க்கும் போது எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன.

1.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் அறிவாளிகளா??

2.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் நன்கு படிக்கின்றனரா?

3.ஆசிரியர்கள் திருத்தும் முறை மாறிவிட்டதா?

4.இதனால் ஏற்பட்ட்டுள்ள அனுகூலங்கள் பாதிப்புகள் என்ன?

நண்பர்களே இவற்றை உங்கள் கருத்துகளோடு அடுத்து அலசுவோம்!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory